உறவின் காலம் மாறியதே!
எளிதாய் நினைத்ததை யெல்லாமே பேசிப்
பழகிய காலங்கள் போனதே! இன்று
தயங்கித் தயங்கியே அச்சமுடன் பார்த்தே
அளவளாவும் கோலமே இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:53 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home