நேர்மறைப் பண்பே வாழ்வு!
நேர்மறைப் பண்புகள் இல்லாமல் நாள்தோறும்
ஆயிரம் கோயில் குளமென்று சுற்றினாலும்
வாழ்விலே நிம்மதி காண்ப தரிதாகும்!
நேர்மறைப் பண்புதான் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 5:08 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home