மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, May 08, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை:
விருந்தினரின் செல்வ வளத்திற்கு ஏற்ப
வரவேற்க வேண்டாம்! நமக்குரிய வாழ்வின்
நிலைக்கேற்ப நாம்தான் வரவேற்க வேண்டும்!
அமைதி மகிழ்ச்சியுடன் நாமிங்கே நாமாய்
சுமையின்றி வாழ்தல் இனிது
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
4:33 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நண்பர் மொகலீஸ்வரன்
யாருடன் பேசுவது?
THARUN BIRTHDAY
Misunderstood
இமாலய சுற்றுலா
இதயமும் குடும்பமும்
அகத்தின் அழகு
தம்பி சங்கர சரவணன்
முயற்சி
சிகரம் தொட்டுவிடும் தூரமே!
0 Comments:
Post a Comment
<< Home