மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, May 11, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
முதலீடு செய்தாலும் வீணாக்கி னாலும்
கடந்துவிடும் காலம்! அதுஉந்தன் கையில்!
அறிவார்ந்த நற்செயலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்!
உதவாத ஒன்றை நிராகரித்தல் நன்று!
கடந்துவிடும் காலம்! உணர்
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
11:34 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
அன்னையர் நாள் வாழ்த்துகள்
நேர்மறைப் பண்பே வாழ்வு!
சாவே வா!
உள்ளே வெளியே
நண்பர் BSNL இராமசாமி
நண்பர் BSNL இராமசாமி
கவிதைப் பயணம்
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன்
நண்பர் மொகலீஸ்வரன்
0 Comments:
Post a Comment
<< Home