1131இன்பத்துப்பால்
[13/02, 07:31] Vovkaniankrishnan:
உங்கள் கவிதை மனதிற்கு நல்விருந்து
எங்கும் பரப்பும் ஒளி.
[13/02, 07:36] Vovkaniankrishnan:
படித்ததைப் பார்த்ததைக் கேட்டதைக் கொண்டுத்
துடிப்பாய் வரைவீர் கவி.
[13/02, 07:38] Madurai Babaraj:
உங்கள் குறள் வெண்பாக்களுக்கு நான் அடிமை நண்பரே
[13/02, 07:47] Vovkaniankrishnan:
ஆர்வம் உழைப்பில் மிகுதியாய்க் கொண்டோர்கள்
சேர்ப்பார்கள் செல்வம் நிறைந்து
[13/02, 07:48] Vovkaniankrishnan:
*உங்களடி பேண வருமே குறள்.*

0 Comments:
Post a Comment
<< Home