நண்பர் சேதுமாதவன் அனுப்பியதற்குக் கவிதை!
கடலலையைப் பார்த்துக் குளம்பியைக் காலைப்
பொழுதில் ரசித்துக் குடிக்க அனுப்பி
வணக்கத்தைக் கூறுகின்ற நண்பரின் நட்பை
இணக்கமுடன் வாழ்த்துகிறேன் நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:38 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home