Thursday, April 09, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


நல்ல பழக்கவழக் கங்களைப் பின்பற்றி

என்றும் குடும்பத்தார் சுற்றத்தார் நண்பருக்கு

அன்பாய்த் தகவல்  வசதிகளைத் தாருங்கள்!!

இந்த நடைமுறைதான் என்றென்றும் வாழ்விலும்

பண்பு, மகிழ்ச்சி  அமைதியை உண்டாக்கும்!

நல்ல பழக்கத்தை நாடு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home