Thursday, October 19, 2006

சீரடி சாய்பாபா சிந்தனையைப் போற்றுவோம்

நம்பிக்கை நல்ல பொறுமை இவையிரண்டும்
நம்பிவரும் பக்தருக்கு நன்னெறிகள் -- என்றென்றும்
சீரடி சாய்பாபா சிந்தனையைப் போற்றினால்
தாரணியில் வாழ்வார் தழைத்து.

0 Comments:

Post a Comment

<< Home