Saturday, February 14, 2015

கடமைப் பண்பு!
---------+----------
தண்ணீரில் தாமரை வாழ்ந்தாலும் தாமரையோ
தண்ணீரை ஏற்காமல் வாழ்ந்திருக்கும்! ஆனாலும்
தண்ணீர் தொடர்ந்து கடமையைச் செய்கிறது!
தண்ணீர்போல் நம்கடமை நாம்செய்வோம் நாள்தோறும்!
பண்பின் நிழலில் நின்று.

மொழியாக்கம்

0 Comments:

Post a Comment

<< Home