Saturday, August 13, 2016

குறள்வழி வாழ்வோம்

மடலை விரிக்கத்தான் பூக்கள்! துணிந்து
சிறகை விரிக்கத்தான் புள்கள்! நாளும்
கடலை கடக்கத்தான் கப்பல்! தமிழே!
அறநெறி வாழத்தான்  இங்கே குறள்கள்!
குறள்வழி வாழ்ந்தால் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home