Thursday, August 25, 2016


தேன்! தேன்!

பிரித்தேன்! படித்தேன்! ரசித்தேன் !திளைத்தேன்!
சிலிர்த்தேன்!மலைத்தேன்! களித்தேன் !மலைத்தேன்
குடித்தேன்! மகிழ்ந்தேன்! தெரிந்தேன் விழைந்தேன்
தெளிந்தேன் அவைதான் குறள்.

0 Comments:

Post a Comment

<< Home