Friday, September 09, 2016

பூட்டுவில் வெண்பா

மொழிவிலக்கி நாளும் படிக்கும் படிப்பில்
தெளிவும் அறிவும் விலகும் குறையும்!
துளியும் பயனோ விளையாது வாழ்வில்!
தவிக்கின்றாள் ஏங்குகின்றாள் தாய்.

0 Comments:

Post a Comment

<< Home