Thursday, July 30, 2020

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியம்

வணக்கம்

ஒவ்வொரு காலைப் பொழுதும் உனக்கிங்கே
ஒவ்வொரு வாய்பைத் தருகிறது! அவ்வாய்ப்பைத்
தள்ளாமல் வாழ்வின் மகிழ்ச்சிப் பதிப்பாக
இவ்வுலகில் மாற்றவேண்டும் நீ.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home