Thursday, March 11, 2021

நண்பர் IG சேகர் அனுப்பியது

 நண்பருக்கு வணக்கம்!


சசிக்கலுக்குச் சிக்கலைத் தா!

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு

இடும்பை படாஅ தவர்

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:623)



கட்டிக் கொடுக்கவில்லை! கற்றுக் கொடுக்கவில்லை!

எப்படியோ வாழ்கின்றாய்! எங்கெங்கோ வாழ்கின்றாய்!

அப்படியே ஏற்றே இயல்பாக வாழ்கின்றாய்!

இப்படி மாந்தர்கள் வாழ்வதற்குக்  கற்கவேண்டும்!

சிக்கலுக்குச் சிக்கலைத் தந்துவிட்டால் சிக்கல்கள்

எப்படியும் ஓடிவிடும் சாற்று.



0 Comments:

Post a Comment

<< Home