Sunday, May 30, 2021

நண்பர் பென்னர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!

 நண்பர் பென்னர் சுந்தரம் அனுப்பிய சொல்லோவியம்!



திறந்த மனதுடன் வாழவில்லை என்றால்

நிறைய கதவுகள் மூடிநின்றே நாளும்

வரவேற்கும்! உன்னை வழிமறிக்கும்! பாராய்!

திறந்தமனம் என்றும் சிறப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home