Thursday, October 21, 2021

தாய்மனம்


தாய்மனம்!


தனக்கில்லை என்றாலும் பிள்ளை பசிக்கோ

உணவை எடுத்துவைக்கும் தாயின் 

தியாக

மனத்திற்கோ ஈடில்லை இவ்வுலகே என்பேன்!

சுனைகூட வற்றுமிங்கே வற்றாத அன்புச்

சுனையாவாள் பெற்றெடுத்த தாய்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home