Monday, October 25, 2021

நண்பர் I R பாலகிருஷ்ணன் கோவையில் இருந்து அனுப்பியது

நண்பர் I R பாலகிருஷ்ணன் கோவையில் இருந்து அனுப்பியது

புள்ளி அளவே இருக்கும் உலகத்தில்

புள்ளியில் நானே பெரும்புள்ளி நீயல்ல!

புள்ளியில் நீயோ கரும்புள்ளி என்றேதான்

புள்ளியாய் மக்குகின்ற வாழ்க்கையில் ஆணவம்!

புள்ளியைப் பந்தாடும் சாவு.

மதுரை பாபாராஜ்

[10/26, 12:00] Vovirbalakrishnan:

 சிறுபுள்ளியை வைத்துக் கவிதையில் 

புள்ளிக் கோலமிட்ட எங்கள்பாபா 

கவிதைப் பள்ளியிதில் வெறும் புள்ளியல்ல;

பெரும் புள்ளி.

👏👏

 

0 Comments:

Post a Comment

<< Home