Monday, May 16, 2022

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


புத்தர் அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ்ந்திடுவோம்!

அன்பினை ஒற்றுமையை நல்லமைதிச் சூழலை

என்றும் மணங்கமழ வைப்போம்! உலகிலே!

இந்த உலகத்தார்  வாழ்க்கை முழுவதும்

பின்பற்றி, காத்து மதிக்கட்டும் பண்புகளை!

அண்ணலை வாழ்க்கையில் போற்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home