Sunday, February 19, 2023

ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய


ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


வருவிருந்தைச் சொல்லத்தான் வந்தாயோ? இல்லை

இரைக்காக கூவி இனத்தை அழைத்தே

பகிர்ந்துண்டு வாழத்தான்  நிற்பாயோ? சொல்லேன்!

கருங்காக்கை  யேநீதான் இன்று.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home