Saturday, July 01, 2023

வழக்கறிஞர் பழநிதீபன் அவர்களுக்கு வாழ்த்து




 இதுவரை 500 குறள்களுக்கான நவீன உரையும், ஆங்கில மொழியாக்கமும் இனிதே நடந்தேறியது!


ந.பழநிதீபன், M.A., B.L.,

வழக்கறிஞர்.

------------------------------------------------------------------

வழக்கறிஞர் பழநிதீபன் அவர்களுக்கு வாழ்த்து!


ஐந்நூறு தேன்குறளுக் கான நவீனவுரை

அந்தக் குறள்களுக்கு ஆங்கில ஆக்கமென

நண்பர் பழநி குறள்விளக்கம் தந்துள்ளார்!

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

நண்பர் ஐயா பாபாராஜ் அவர்கள் ஆங்கிலம், தமிழ் புலமை மிக்கவர். நல்ல கவிஞர்.

ஷேக்ஸ்பியர் விரும்பி.

யாவற்றுக்கும் மேல் நல்ல மனிதர்.

ஐயா அவர்களின் பாராட்டு மழைக்கு எனது நன்றிகள் 🙏🙏🙏

With
மதுரை பாபாராஜ்

பழநி

யாவற்றுக்கும் மேல் நல்ல மனிதர்...உண்மை ஐயா

தென்.கி

1 Comments:

Blogger அன்பே அழகு! said...

மிகவும் நன்றி ஐயா 🙏

6:58 AM

 

Post a Comment

<< Home