Tuesday, September 19, 2023

நண்பர் எழுல்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

யாரும் எதுவும் நமக்குக் கொடுக்காத
வேலைகளைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முனைப்பில்
வழிமுறையைக் காணுங்கள்! ஆர்வமோ பொங்க
பொறுப்புணர்வு மற்றுமிங்கே ஆற்றல்  உரிமையுடன்
மேலும் திருப்தியைக் காணலாம்! நாமிங்கே!
ஆர்வமே தூண்டுகோ லாம்

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home