Friday, October 20, 2023

மருமகன் ரவி கவிதைகள் 2


மருமகன் ரவி அனுப்பிய படம்! கவிதை 1

கீழ்த்திசையில் செங்கதிரோன் காட்சிகண்டேன்! வானத்தின்

மேலே நிலவின் விளிம்பிலே கோப்பையில்

நாவூறும் நல்ல குளம்பியும் வந்தது!

ஆகா! வணக்கத்தை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

மருமகன் ரவி அனுப்பிய படத்திற்குக் கவிதை 2

விண்கல மின்றியே கோப்பைக் குளம்பியை

வெண்ணிலவில் தொங்கவிட்ட காட்சி அறிவியலைக்

கண்டு ரசித்தேன் சிலிர்த்து.

மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home