Thursday, November 23, 2023

நண்பர் எழில் புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

மற்றவர்கள் என்னசெய்ய வேண்டுமென்று எண்ணுமுன்
என்னசெய்ய வேண்டுமென்றும் செய்ய முடியுமென்றும்
சிந்திக்க வேண்டும்நாம்! உற்பத்தி திட்டங்கள்
மற்றும் செயல்திறன் போன்றவற்றில் நாம்கவனம்
கொண்டாலே நல்லது செப்பு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home