Tuesday, December 19, 2023

பிள்ளைகளஇன் ஏக்கம்

 பிள்ளைகள் உள்ளம்!

மணித்துளியில் வெள்ளத்தால் வீடிழந்தார்! உண்ண

உணவிழந்தார்! ஆடை இழந்தார்! எல்லாம்

இழந்தே நடுத்தெரு வாழ்க்கைக்கே வந்தார்!

புயலின் நிலைமாற்றம் காண்.


இப்படி வாழ்க்கை நிலைமாறும் போக்கிலே

எல்லாம் இருந்தபோதும் வீட்டில் இணையருக்குள் 

எப்போதும் சண்டையும் சச்சரவும்

வாழ்வானால்

பிள்ளைகள் ஏங்குகின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home