Monday, July 29, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


சிக்கலற்ற வாழ்க்கை மகிழ்ச்சியல்ல! சூழலின்

சிக்கலைக் கையாளும் ஆற்றலே வாழ்வாகும்! 

அத்தன்மை கொண்டதே வாழ்வு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home