Thursday, August 08, 2024

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


சிலவேலை வாழ்க்கையில் ஆர்வம் இருக்கும்!
அவற்றை முயற்சிசெய்ய வேண்டுமிங்கே! நாளை
முயலவேண்டும் என்பதை இன்றே முயன்று
அயராமல் செய்தலே நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home