Tuesday, August 27, 2024

திருமதி நிலம் துரை வரைந்த ஓவியம்


 ஐயா துரைசாமி திருவாசகம் அனுப்பிய படத்திற்குக் கவிதை!


விடிந்ததே! இன்னுமா தூங்குகின்றீர்? என்றே

இடித்துரைக்கும் வண்ணம் உசுப்புகின்ற சேவல்!

கடமையை நாளும் தவறாமல் செய்யும்!

சுறுசுறுப் பாக எழு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home