Tuesday, July 08, 2025

மருமகன் ரவி



 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


நேர்மறை எண்ணம்  மகிழ்ச்சியான காந்தமாகும்!

நேர்மறையாய் வாழ்ந்தாலோ நல்லவைகள் நல்லவர்கள்

ஈர்க்கப் படுவார்கள் உங்களை நோக்கித்தான்!

நேர்மறை வாழ்வே சிறப்பு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home