வானிலவு விண்ணில் பறவை மலரிலே
தேனருந்தும் வண்ணத்துப் பூச்சி பறந்துவர
காண்பீர் இனிமைக் கனவுகள் நல்லிரவில்
தூதனுப்பும் நண்பராம் பாலுவை வாழ்த்துகிறேன்!
ஈடற்ற நட்பை வணங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:57 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home