Monday, August 04, 2025

நண்பர் கணியன் கருத்து

 Vovkaniankrishnan: *படம் அழிந்துவிடும்.* 

 *பாடலோ அழியாப்புகழ் பெறும்.*

குறள் 573:

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்

கண்ணோட்டம் இல்லாத கண்

மு.வ உரை:

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.


படமின்றிப் பாடல் எடுபடாது! உங்கள்

திறமை கவிதைக்கு அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home