சொர்க்கம் நரகம்
என்னை பொறுத்த வரை இரண்டும் இருக்கலாம் உண்மையான இறை அன்பு சக மனிதனையும் கண்டிப்பாக நேசிக்க வைக்கும்
இளவயதில் நன்மை தீமை அறியா பருவத்தில் கடவுள் பயமே நல்லொழுக்கத்தை கொண்டு வரும் வயதான பிறகு நல்ல மனத் தெளிவுடன் இறை வழிபாட்டை விடுவது தவறில்லை எனினும் பெற்றோர்கள் திருப்திக்காக தொடர்வதும் சரியே
நான் இந்த இரண்டாவது ரகம்
திருமதி கற்பக சுந்தரி


0 Comments:
Post a Comment
<< Home