Friday, December 19, 2025

கவிஞர் இமயம் வாழ்க


 இல்லந்தோறும் வள்ளுவர்! உள்ளந்தோறும் வள்ளுவம்!


நாள்தோறும் படைப்பவர்:

கவிஞர் கோ.இமயவரம்பன் வாழ்க!

இல்லங்கள் தோறுமே வள்ளுவத்தை மாந்தரின்

உள்ளத்தில் நன்கு பதியுமாறு நாற்றுநடும்

நற்தொண்டை நாள்தோறும் செய்துவரும் பாவலராய்

அக்கறை கொண்டார்  இமய வரம்பன்தான்!

முத்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home