Monday, January 26, 2026

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்கு கவிதை!


அழகு! கவனத்தை ஈர்க்கிறது! பண்பு

மிளிர்கின்ற ஆளுமை உள்ளத்தை ஈர்க்கும்!

நிலையான நற்பண்பே வாழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home