Wednesday, January 07, 2026

சீரடி சாய்பாபா


அம்மா ஓவியர் திருமதி நிலம் துரை அவர்களுக்கு வணக்கம்.


 இவர் பெயரைத்தான் எனது தாத்தா எனக்கு வைத்தாராம்.

அவர்பெயர் சுந்தர்ராஜன்

அவர் பெயரையும் இவர்பெயரையும் பிரித்து என் சித்தப்பா மகனுக்கு

சாய்சுந்தர்

என்றும்

எனக்கு 

பாபாராஜ்

என்றும் பெயர்வைத்ததாக என் பெற்றோர் சொல்லக் கேட்டுள்ளேன்.

1955 களில் என்தாத்தா வியாழக்கிழமை தோறும் சாய்பாபா பூஜை நடத்துவார். உறவினர் குழந்தைகள் கலந்துகொண்டு பிரசாதம் வாங்குவோம்.

0 Comments:

Post a Comment

<< Home