Monday, March 02, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

மாற்றத்தை, மாறிவரும் சூழ்நிலையை அப்படியே

ஏற்கின்ற பக்குவம் உள்ளதே நல்லதாகும்!

நீவிரும்பும் ஒன்றினைச் சாதிக்க ஏதாகும்!

சீரான முன்னேற்றம் உண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home