கவிதை!
வண்ணப் பறவைகள் காலை
வணக்கத்தைச்
சொல்லி மகிழவைத்த நண்பருக்கு
நன்றிதனைச்
சொல்லுகின்றேன் வாழ்கநம் நட்பு.
மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment