மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, June 18, 2026

நண்பர் எழில்புத்தன்

›
 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை! வாழ்க்கையின் ஒவ்வோர் கணத்தை  அனுபவித்தல் நீங்களே உங்களுக்குத் தந்து மகிழ்கின்ற வாழ்க்கைப் பரிசாக...

ஸ்டாலின் இராமகிருஷ்ணன் வெண்பீ

›
 [18/06, 15:29] VovstalinRamakrishnan:  வெண்பா புனைவதிலே வல்லவராம்  நல்லோசை  வெண்பாவை வாரி வழங்குவார்  –  பண்பால்  உயர்ந்தவராம் நம்மதுரை மைந...
Wednesday, June 17, 2026

நடந்தேறும்

›
 

சுவர்

›
 

நண்பர் பாலு

›
 மெழுகுவர்த்தி அன்பு இதயம் மலர்கள் பறவைகள் விண்ணில் நிலவும் இரவு  வணக்கத்தைக் கூறுகின்ற நட்பும்  மணக்க அருமைதான்! பாலுவுக்கு வாழ்த்து. மதுரை...
Tuesday, June 16, 2026

நிறைகளையே காண்போம்

›
 
Monday, June 15, 2026

பொம்மி திருமணநாள்

›
 திரு S.கார்த்திகேயன் --  திருமதி K.தேவிகாராணி அவர்களுக்குத் திருமணநாள் வாழ்த்து! திருமணநாள்:  16.06.26 - 20/21 இன்று உங்களுக்குத் திருமணநாள...

கதிர் நிலன் பிறந்தநாள்

›
 உனக்கு வயது ஒன்று அனவர்க்கும் மகிழ்ச்சி உண்டு! பெற்றோர் தாத்தா பாட்டிக்கு நீதான் செல்லக் குட்டி! உற்றார் உறவினர் எல்லோரும் உன்னை என்றும் கொ...

வீண்

›
 வீண்! நேரமும் காலமும் பார்த்தே உறவுகள் வீட்டுக்குச் செல்லவேண்டும்! கண்டநேரம்  நாம்சென்றால் வீட்டார் பரபரப்பில் மூழ்கி இருப்பார்கள்! வீட்டார...

இளமை முதுமை வேறுபாடு

›
 இளமை முதுமை வேறுபாடு! வயதான தாலே மகிழுந்தில் சென்றும் மெதுவாய் இறங்கித் தடுமாறி நின்றேன்! தளர்நடை போட்டே  நடந்தேதான்  சென்றேன்! இளமைக்கும் ...
Friday, June 12, 2026

உயரும் மதிப்பு!

›
 உயரும் மதிப்பு! ஆழ்மனம் ஒன்றாக மேல்மனம் ஒன்றாக வாழ்தல் இரட்டை நிலைப்பாடு!  உன்மனதில் தோன்றுகின்ற எண்ணமே செய்யும்  செயலானால் பாரில் உயரும் ம...

நண்பர் எழில்புத்தன்

›
 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை! உங்கள் மனது அழகு நகைப்பெட்டி! என்றுமே நல்லெண்ணம் மற்றுமங்கே  நேர்மறை எண்ணங்கள் மட்டுமே தங்கட்டும...

மாறு

›
 மாறு! வாழ்வில் சலிப்படையக் கூடாது!  உள்ளத்தில் தாழ்வு மனப்பான்மை உண்டாக்கும்!  கோழையாய் மாற்றித் தயக்கத்தைச் சூழ்நிலை  யாக்கிவிடும்! மாற்றத...

நண்பர் எழில்புத்தன்

›
 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை! நேரமே லாண்மை எனச்சொன்னால் செய்வதை நேரத்தில் செய்வதல்ல! முன்னுரிமை,  ஏற்பாடை நேரத்தில் செய்வது மற...
Sunday, June 07, 2026

உணர்வதே மெய்!

›
 மெய்யறிவு! நம்பென்று சொல்வது ஆத்திகம்!  சொன்னதை நம்பாமல் யார்சொன்ன போதும்  பகுத்தறிவால் மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்  என்றறிவோம்! என்றும்...

வீண்

›
 வீண்! ஆள்வதற்கு வாய்ப்பளித்தால்  ஆள்பிடிக்கும் காட்சியில் நாள்போகும்! நேரமெல்லாம் வீணாக்கிப்  பார்க்கின்றார்! மாற்றங்கள் வேண்டுமென்றார் ஏமா...
Saturday, June 06, 2026

நண்பர் எழில் புத்தன்

›
 நண்பர் எழில் புத்தன் அனுப்பியதற்குக் கவிதை! வளைவதற்கு மற்றும் இணக்கமாக  வாழும் நிலைகளைக் கற்றேதான் உங்கள்  மகிழ்ச்சி, இலக்கைச் சமரசம் செய்ய...

HURRICANE LAMP

›
 HURRICANE LAMP! புயலிலும் அஞ்சாமல் கொண்டுசெல்லும்  இந்த விளக்குக்கு மாற்றுண்டோ சொல். மதுரை பாபாராஜ்
‹
›
Home
View web version

About Me

maduraibabaraj
View my complete profile
Powered by Blogger.