மெய்யறிவு!
நம்பென்று சொல்வது ஆத்திகம்!
சொன்னதை
நம்பாமல் யார்சொன்ன போதும்
பகுத்தறிவால்
மெய்ப்பொருள் காண்பதே நாத்திகம்
என்றறிவோம்!
என்றும் உணர்வதே மெய்.
----மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment