Thursday, May 14, 2026

வாழவழி காட்டு!

 நிம்மதியாய் வாழவழி காட்டு!

நிம்மதியைத் தேடி அலைகின்றேன்

 நாள்தோறும்!

நிம்மதியோ கானல்நீர் போலவே

 தோன்றித்தான்

கண்முன்னே காட்டி மறைகின்ற

 விந்தைதான்!

நிம்மதியாய் வாழவழி காட்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home