நிம்மதியாய் வாழவழி காட்டு!
நிம்மதியைத் தேடி அலைகின்றேன்
நாள்தோறும்!
நிம்மதியோ கானல்நீர் போலவே
தோன்றித்தான்
கண்முன்னே காட்டி மறைகின்ற
விந்தைதான்!
நிம்மதியாய் வாழவழி காட்டு.
மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment