நாடும் காடும்!
என்னநேரும் ஏதுநேரும் எப்பநேரும்
என்றேதான்
ஒன்றும் புரியாமல் நாட்டிலே
வாழ்வதைப்போல்
தங்களுக்கு எப்பகை எப்படித்
தாக்குமென்றே
ஒன்றும் புரியாமல் வாழ்கிறது
பார்க்கின்றோம்!
என்றென்றும் காட்டில் விலங்கு.
மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment