நல்லதைச் செய்ய நினைத்தால்
உடனேதான்
செய்க! பிறகிந்த வாய்ப்பு கிடைக்காது!
கையிலுள்ள நேரமே முக்கியம்
என்றெண்ணு!
என்றுமே நேரந்தான் வாய்ப்பு.
மதுரை பாபாராஜ்
No comments:
Post a Comment