எப்படியோ?
சிக்கலென்று நொந்தால் சிரித்தே வரவேற்பார்!
சிக்கலில்லை என்றுசென்றால் கோபக் கனல்வீசும்!
அக்கறையாய்ச் சென்றாலோ பாரா முகங்கொள்வார்!
எப்படிச் செல்லவோ? நான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:18 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home