நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்கு கவிதை!
ஒவ்வொரு நாளும் நடக்கிறது ஏதாவ
தொன்றிங்கே இப்போதும் அப்போதும் திட்டமிட்டே
எந்தச் செயலையும் செய்யவேண்டும் முன்னுரிமை
தந்தால்தான் நம்மிலக்கை நாமடையக் கூடலாம்!
நம்நேரம் காத்திருக் காது பறந்துவிடும்!
என்றுமே முன்னுரிமை தா.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home