இரவின் நிறத்தில் இருநிலவு!
நண்பர் குருநாதன் அவர்களுக்கு வாழ்த்து!
கவிதைத் தொகுப்பு அருமை! எளிமை!
புதுமை இலையில் கவிதை விருந்து!
எடுத்த கருத்தும் தொடுத்த கவிதை
விடுத்தளித்த பாங்கும் குருவினது பார்வை
தொகுத்த முறைகளும் நன்று.
என்றும் நட்புடன்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home