சினம்!
வளமாக வாழ்வான்! நலமாக வாழ்வான்!
களமாக்கிப் போர்க்கள மாக்கித்தான் வாழ்வை
உளைச்சல் உலைக்களமாய் மாற்றித்தான் வாழ்வான்!
அலைச்சீற்றம் போல சினம்!
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 12:13 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home