Friday, January 30, 2026

ஊழ்!

 ஊழ்!

நண்பர் திரு சுப.சுவாமி்நாதன் 

தூண்டலில் வந்த கவிதை!


ஊழ்வினை  முற்பிறவி பாவபுண்யம் என்பதல்ல!

நாமிங்கே செய்த தவறின் விளைவுகளும்

நாம்செய்த நல்லவைக் கான விளைவுகளும்

காண்பதன்றி வேறில்லை! சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home