கைத்தடி ஊன்றி கணவன் நடந்துவர
கைகளோ அன்பாய் ஒருவர்க் கொருவரை
நன்கு அரவணைக்க இந்த முதுமையிலே
தங்களது வாழ்வை நினைத்தே நடக்கின்றார்!
தென்றலாய் வாழ்க இனிது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:28 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home