எழிலும் வருணும்!
14.03.26
அப்பா மகன்வருணும் நீச்சல் குளத்திலே
இப்படியும் அப்படியும் நீச்சல் அடித்திருந்தார்!
அப்படியே மல்லாந்து வான்பார்த்தார்! நன்றாகத்
தங்களின் நேரத்தைப் போக்கினார் சேர்ந்தேதான்!
அன்பின் நெகிழ்வில் மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:25 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home