Saturday, May 30, 2026

நாடும் காடும்

 நாடும் காடும்!


என்னநேரும் ஏதுநேரும் எப்பநேரும்

 என்றேதான்

ஒன்றும் புரியாமல் நாட்டிலே

 வாழ்வதைப்போல்

தங்களுக்கு எப்பகை எப்படித்

 தாக்குமென்றே

ஒன்றும் புரியாமல் வாழ்கிறது

 பார்க்கின்றோம்!

என்றென்றும் காட்டில் விலங்கு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home